Skip to main content

பிரதமரின் வீடு திட்டத்தில் 100 கோடி அபேஸ்! - அம்பலப்படுத்தும் காங்கிரஸ் எம்.பி.!

Published on 17/09/2020 | Edited on 19/09/2020
கட்டாத வீட்டுக்கு வங்கியில் பணம் போட்டதாக கணக்கு காட்டி பல கோடி ரூபாய் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் சுருட்டப்பட்டிருப்பதை நக்கீரன் ஏற்கனவே ஆதாரத்துடன் அம்பலப் படுத்தியிருக்கிறது. பிரதமரின் ஹாவாஸ் யோஜனா திட்டத்தில் 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்திருக்கிறது என்று புகார்க்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

கிழித்து தொங்கவிடும் எதிர்க்கட்சிகள்! கிடுகிடு வேகத்தில் பா.ஜ.க.!

Published on 17/09/2020 | Edited on 19/09/2020
இந்தியாவில் கொரோனாவின் பரவலையடுத்து மார்ச் மாதம் ஒத்திவைக்கப் பட்ட நாடாளுமன்றம், மழைக்காலக் கூட்டத்தொடருக்காக செப்டம்பர் 14-ஆம் தேதி கூடியது. கொரோனா முன்னெச்சரிக்கையாக நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் கலந்துகொள்பவர்களுக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டு கொரோனா தொற்றுள்ள 30 எம்.பி.க்கள் கலந்துகொள்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

விடுதலையில் அரசியல் விளையாட்டு! எடியூரப்பாவுக்கு கடிதம் எழுதிய சசி!

Published on 17/09/2020 | Edited on 19/09/2020
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் நரசிம்மமூர்த்தி என்பவர் சொத்துக்குவிப்பு ஊழல் வழக்கில் நான்காண்டு காலம் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா பற்றி கேட்ட கேள்விக்கு இந்த ஜனவரி 27, 2021ல் விடுதலையாவார் என்ற பதிலைத் தந்துள்ள கர்நாடக சிறைத்துறை நிர்வாகம், தனக்கான தண்டனை தொகையை சசிகலா கட்ட த... Read Full Article / மேலும் படிக்க,