Skip to main content

பக்தர்களிடம் அத்துமீறும் போலீஸ்! -சபரிமலையில் தொடரும் சர்ச்சை!

Published on 27/11/2018 | Edited on 28/11/2018
சரண கோஷம் ஒலிக்கும் சபரிமலைக்கு வரும் பக்தர்களை "வாங்க சாமி, தள்ளுங்க சாமி' என்று மரியாதையாக கையாளும் போலீஸ், இப்போது மிரட்டல் தொனியில் பேசுவதைக் கண்டு பக்தர்களே அஞ்சுகிறார்கள். "பெண்களும் சன்னிதானத்துக்குப் போகலாம்' என்ற உத்தரவு வந்தாலும் வந்தது. பம்பையிலிருந்து சன்னிதானம் வரை 15 ஆயிரத... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்