விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகிலுள்ளது கிளியூர் எனும் குக்கிராமம். முறையான பேருந்து வசதிகூட இல்லாத இந்த கிராமத்தில், 250 இளைஞர்களை காவல்துறை பணிக்கு பயிற்சியளித்து அனுப்பிய இளைஞர் பற்றிய செய்திகேட்டு அவரை நேரில் சந்திக்க விரைந்தோம்.
ஷெட் ஒன்றின்கீழ் மாணவர்கள் அமர்ந்திருக்க, ப...
Read Full Article / மேலும் படிக்க,