Skip to main content

தொடர்ந்து வீசும் துயரப் புயல்! -வாழ்விழந்த நாகை!

Published on 27/11/2018 | Edited on 28/11/2018
"கஜா' புயலினால் 63 பேர் இறந்துள்ளதாகவும், பல லட்சக்கணக்கான தென்னைமரங்கள் அழிந்துள்ளதாகவும், 2.5 லட்சம் மக்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு கணக்கு காட்டுகிறது. ஆனால் உண்மையான இழப்பு இதனை விட பலமடங்கு அதிகம் என்பதை பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களிலும் ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்