Skip to main content

பார்வை!-பிரபுதாஸ்

Published on 14/09/2018 | Edited on 15/09/2018
இருபது வருஷமா நக்கீரன் படிக்கிறேன். அப்ப ஊட்டி மலையில தேயிலைத் தோட்டத்துல வேலை. வாழ்க்கை காடாகிப் போனமாதிரி மலைக்காடு. நக்கீரன் கட்டாயத் தேவையாகிப்போனது. தமிழக நிலவரத்தை, அரசியலை, நல்லது கெட்டதை எனக்கு நக்கீரன்தான் சொல்லும்... சமூகம் குறித்த சிந்தனையைத் தூண்டும். ரொம்ப எளிமையா இருக்கு... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்