பிரியாணிக் கடைக்குள் புகுந்து ராவடி பண்ணியது தி.மு.க. பிரமுகரான யுவராஜ் தலைமையிலான கும்பலை நீக்கி 2 மாதம் கூட ஆகவில்லை. கடந்த 08-ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடியில் உள்ள செல்போன் கடைக்குள் புகுந்து அடாவடி பண்ணினார்கள் தண்டராம்பட்டு தி.மு.க. இளைஞரணி ஒ.செ. ரகுபதியும் அவரது நண்பர...
Read Full Article / மேலும் படிக்க,
"என்னத்த விசாரிக்கிறாங்களோ' என மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி வந்த ஆறுமுகசாமி விசாரணைக் கமிஷன் திடீரென மிகவும் சீரியஸான விசாரணையில் இறங்கியுள்ளது.
அடுத்த மாதம் 24-ம் தேதியோடு தனது விசாரணையை முடித்துக்கொள்ள வேண்டும் என கால நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும் நிலையில்தான் விசாரணையில் புதிய வே...
Read Full Article / மேலும் படிக்க,
ராஜீவ் காந்தி கொலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஏழுபேரின் விடுதலை எப்போது என்னும் கேள்விக்கு சட்டத்தின் பக்கங்களை சுட்டிக் காட்டுகிறார்கள் சுப்ரீம் கோர்ட்டைச் சேர்ந்தவர்கள்.
சுப்ரீம் கோர்ட்டின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன பெஞ்ச் தெளிவாக தீர்ப்பளித்துள்ளது. "மத்திய அரசின் ஏஜ...
Read Full Article / மேலும் படிக்க,