Skip to main content

ஆளுங்கட்சி உள்குத்து! கலெக்டர்கள் படும் பாடு!

Published on 14/09/2018 | Edited on 15/09/2018
இரண்டு வருடத்திற்குள் ஏழு ஆட்சியர்களைக் கண்டிருக்கிறது. கடலூர் மாவட்டம் சராசரியாக மூன்று மாதத்திற்கு ஒரு கலெக்டர். இரண்டாண்டுகள் பணியாற்றிய சுரேஷ்குமார், 21.6.16 அன்று மாற்றப்பட்டார். விஜயா வந்தார். 31.7.16 அன்று அவர் மாற்றப்பட்டார். ஞானசேகரன் வந்தார். 9.9.16 அன்று அவர் மாற்றப்பட்டார். ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்