(112) அழவைத்த பார்ட்னர்!
விசாகப்பட்டினம் அருகில் "செம்பருத்தி' படப்பிடிப்பு நடந்தது.
தினமும் படப்பிடிப்பிற்கு தாமதமாகத்தான் வருவார் பானுமதி அம்மா. வந்ததும்... "செல்வமணி இன்னைக்கி நான் சீக்கிரம் கிளம்பணும்'’ என்பார். அதனால் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை விரைந்து எடுப்பார் ஆர்.கே.செல்வமணி...
Read Full Article / மேலும் படிக்க,
"என்னத்த விசாரிக்கிறாங்களோ' என மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி வந்த ஆறுமுகசாமி விசாரணைக் கமிஷன் திடீரென மிகவும் சீரியஸான விசாரணையில் இறங்கியுள்ளது.
அடுத்த மாதம் 24-ம் தேதியோடு தனது விசாரணையை முடித்துக்கொள்ள வேண்டும் என கால நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும் நிலையில்தான் விசாரணையில் புதிய வே...
Read Full Article / மேலும் படிக்க,
ராஜீவ் காந்தி கொலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஏழுபேரின் விடுதலை எப்போது என்னும் கேள்விக்கு சட்டத்தின் பக்கங்களை சுட்டிக் காட்டுகிறார்கள் சுப்ரீம் கோர்ட்டைச் சேர்ந்தவர்கள்.
சுப்ரீம் கோர்ட்டின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன பெஞ்ச் தெளிவாக தீர்ப்பளித்துள்ளது. "மத்திய அரசின் ஏஜ...
Read Full Article / மேலும் படிக்க,