Skip to main content

அடுத்த கட்டம்! -பழ.கருப்பையா (20)

Published on 12/03/2019 | Edited on 13/03/2019
(20) "நாக'சாமி கக்கும் நஞ்சு! நாகசாமி என்னும் ஒருவர், தொல்லியல் துறையில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர், பார்ப்பனர். தமிழைப் பகைப்பதையே பிறப்பு நோக்கமாகக் கொண்டவர். மோடி ஆட்சி என்பது "அவாளுடைய' ஆட்சி என்பதாலும், இந்துத்துவா என்னும் பெயரில் பார்ப்பனியம், சமக்கிருதம், வேதம், வேதாந்தம் இவற்றைத... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்