Skip to main content

கள வியூகம்! காத்திருக்கும் சவால்! -தூத்துக்குடியில் கனிமொழி!

Published on 12/03/2019 | Edited on 13/03/2019
தலைமையின் க்ரீன் சிக்னலுக்குப் பின், தூத்துக்குடி எம்.பி. தொகுதியை ஆறு முறைக்கு மேல் வலம் வந்துவிட்டார், தி.மு.க.வின் மாநில மகளிர்அணி செயலாளரும் ராஜ்யசபாவின் தற்போதைய எம்.பி.யுமான கனிமொழி. தொகுதி கனிமொழிக்குத்தான் என 100% உறுதியான நிலையில்தான், கடந்த 10-ஆம் தேதி, அண்ணா அறிவாலயத்தில் 40 ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்