Skip to main content

வந்த செய்தி! விசாரித்த உண்மை!

Published on 04/09/2018 | Edited on 05/09/2018
வந்த செய்தி: டெல்லி பத்திரிகையாளர் உபேந்திரராய், 2ஜி விவகாரத்தில் சிக்கிக்கொண்டார்.விசாரித்த உண்மை: அவர் மீதான புகாரில் அமலாக்கத்துறை அவரது 26.65 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்கியது. இதைத் தொடந்து, "நான் 2ஜி விவகாரத்தில் சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு எதிராக எழுதினேன். அதனால் என்னைக்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

அம்மா... நாங்க என்ன பாவம் செய்தோம்? -பிஞ்சுகளைக் கொன்ற கூடா நட்பு!

Published on 04/09/2018 | Edited on 05/09/2018
நிராகரித்த கள்ளக்காதலனை பழிவாங்க காதலனின் குழந்தையையே கடத்தி படுகொலை செய்த பூவரசி,… கணவனிடம் கள்ளக்காதலை போட்டுக்கொடுத்ததால் கள்ளக்காதலனை வைத்தே தனது குழந்தையை படுகொலைசெய்து பழிதீர்த்த எம்.ஜி.ஆர். நகர் மஞ்சுளா… ஆகியோரின் கொடூரங்களுக்குப் பிறகு ஒட்டுமொத்த தமிழகத்தையும் விவாதமாக்கியிருக்க... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

வாரியப் பதவி தா! சீனியர்களின் நெருக்கடியில் எடப்பாடி!

Published on 04/09/2018 | Edited on 05/09/2018
நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத்துக்கும் தேர்தல் வரும் என்கிற பயம் அதிமுக எம்.எல்.ஏ.க்களிடம் அதிகரித்துவரும் நிலையில், கட்சியின் சீனியர்களிடமிருந்து வரும் நெருக்கடியால் அப்-செட்டாகியிருக்கிறாராம் எடப்பாடி. கொங்கு மண்டலம் மற்றும் வட தமிழகத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சில... Read Full Article / மேலும் படிக்க,