சாதி ஆணவத்தின் கொலைவெறி! ஆதாரங்களை மறைக்கும் அரசாங்கம்!
Published on 20/11/2018 | Edited on 21/11/2018
அந்த நீலநிற டி-ஷர்ட்டில் இருந்த அம்பேத்கர் படமும், சூடுகொண்டப்பள்ளி என்ற எழுத்துகளும்தான் கொடூர சித்திரவதைகளுக்குப்பின் கொன்று-எரித்து அருவியில் வீசப்பட்டிருந்த சடலங்களை அடையாளம் காட்டியது. கண்டெடுத்த கர்நாடக போலீசார் அதிர்ந்து போயினர். கொல்லப்பட்டிருந்த இளைஞன் நந்தீஷும் இளம்பெண் சுவாதி...
Read Full Article / மேலும் படிக்க,
கஜா... புயலாக சீறிய மக்கள்! புரட்டி எடுக்கப்பட்ட மந்திரிகள்!
Published on 20/11/2018 | Edited on 21/11/2018
புரட்டிப் போட்டுவிட்டது "கஜா' புயல். புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களும் அவற்றை அடுத்துள்ள மாவட்டங்களும் மீண்டு எழுவது எப்போது எனத் தெரியவில்லை. முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை விடிய விடிய வெளியிட்ட ஆட்சியாளர்கள், புயல் பாதிப்புக்குப் பிறகான நிவாரணப் பணிகளைக் கையாள்வதில் ரொம்பவே திண...
Read Full Article / மேலும் படிக்க,