68 சாதிகளை வஞ்சிக்கும் இ.பி.எஸ்.! -சீர் மரபினருக்கு சமூக அநீதி!
Published on 20/11/2018 | Edited on 21/11/2018
சமூகநீதியை உயர்த்திப் பிடிக்கும் தமிழகத்தில் தங்களுக்குத் தொடர்ந்து இழைக்கப்பட்டு வரும் அநீதிகளை எதிர்த்து கடந்த 3 மாதங்களாக போராடி வருகிறார்கள் சீர்மரபினர். அவர்களின் கோபம் முழுவதும் முதல்வர் எடப்பாடி மீது திரும்பியுள்ளது.
தமிழகத்தில் கள்ளர், மறவர், சேர்வை, அம்பலக்காரர், செட்டியார், ...
Read Full Article / மேலும் படிக்க,
கஜா... புயலாக சீறிய மக்கள்! புரட்டி எடுக்கப்பட்ட மந்திரிகள்!
Published on 20/11/2018 | Edited on 21/11/2018
புரட்டிப் போட்டுவிட்டது "கஜா' புயல். புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களும் அவற்றை அடுத்துள்ள மாவட்டங்களும் மீண்டு எழுவது எப்போது எனத் தெரியவில்லை. முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை விடிய விடிய வெளியிட்ட ஆட்சியாளர்கள், புயல் பாதிப்புக்குப் பிறகான நிவாரணப் பணிகளைக் கையாள்வதில் ரொம்பவே திண...
Read Full Article / மேலும் படிக்க,