Skip to main content

பேரம் படியாததால் மோடி அதிரடி! சசி பினாமி சொத்து முடக்கம்!

Published on 03/09/2020 | Edited on 05/09/2020
சசிகலாவிற்கு எதிரான வருமானவரித் துறையின் பிடி மீண்டும் இறுகத் துவங்கியிருக்கிறது. சிறையிலிருந்து சசிகலா வெளியே வந்ததும் ஜெயலலிதா இல்லத்திற்கு எதிரே புதிதாக கட்டப்பட்டு வரும் பங்களாவில் அவர் குடியேறத் திட்டமிருந்த நிலையில், 24 ஆயிரம் சதுர அடி கொண்ட அந்த பங்களா உட்பட 400 கோடி ரூபாய் மதிப்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்