Skip to main content

மதுவில் விஷம் வைத்துக் கொல்லப்படும் விவசாயிகள்!

Published on 03/09/2020 | Edited on 05/09/2020
தோட்டத்திலிருந்த மது பாட்டிலைப் பார்த்து சபலப்பட்டு திறந்து குடித்த விவசாயி சில மணி நேரத்தில் துடிதுடித்து இறந்த சம்பவம் புதுக் கோட்டையில் அதிர்ச்சி அலைகளைக் கிளப்பியுள்ளது. இதற்குமுன்பும் இதேபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்து விவசாயிகள் இறந்துள்ளதால் இப் பகுதியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். ப... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்