Skip to main content

வாட்டி வதைக்கும் ஆன்லைன் வகுப்புகள்! தடுமாறும் ஆசிரியர் - பெற்றோர் - மாணவர்!

Published on 02/09/2020 | Edited on 05/09/2020
கல்விக்கூட வளாகங்களில் மாணவ மாணவிகளுக்கு பதிலாக பட்டுப்பூச்சிகளும் சிட்டுக்குருவிகளும் சிறகடிக்கின்றன. கண்ணுக்குத் தெரியாத கொரோனாவால் பள்ளி வகுப்பறைகளின் இடத்தை ஆன்லைன் வகுப்புகள் ஆக்கிரமித்துள்ளன. தற்போது 10, 11, 12 வகுப்புகளுக்கு ‘ஜூம்’ எனப்படும் நேரலையில் பாடம் நடத்தப்பட்டு வருகிற... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்