Skip to main content

மந்திரி - மாஜி மோதல்! புதுச்சேரி கலாட்டா!

Published on 16/11/2018 | Edited on 17/11/2018
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையே அடிக்கடி நிர்வாக மோதல் ஏற்படும். ஒருவரைப் பற்றி ஒருவர் காரசாரமாக பேட்டி கொடுப்பார்கள். அடுத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அன்பழகனுடன் பொதுமேடையில் வாக்குவாதம் செய்தார் கிரண்பேடி. இந்த கலாட்டாக்கள் நடந்துகொண்டிருக்க...... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

மிரட்டிய கஜா!

Published on 16/11/2018 | Edited on 17/11/2018
மெதுவாக நகர்ந்த "கஜா' புயல், சாது மிரண்டால் நாடு தாங்காது என்பதாக இருந்தது. புயல் காரணமாக கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மற்றும் மிக கனமழை பெய்யும் என அறிவுறுத்தப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ராங்கால் : சிலை திறந்தால் பதவி போகும் - ஒதுங்கிய இ.பி.எஸ்-ஓ.பி.எஸ்.!

Published on 16/11/2018 | Edited on 17/11/2018
""ஹலோ தலைவரே, 12-ந் தேதி ஏர்போர்ட்டுல, எந்த 7 பேருன்னு கேட்ட ரஜினி, அது தொடர்பான விவாதம் பரபரப்பாகி, மீம்ஸ் தாக்குதல் நடந்ததும் 13-ந் தேதி போயஸ் கார்டன் வீட்டு வாசலில் பேட்டியளித்த ரஜினி, "7 பேரு யாருன்னு தெரியாத அளவுக்கு நான் முட்டாள் இல்லை'ன்னும் பரோலில் பேரறிவாளன் வந்தபோது போனில் பேச... Read Full Article / மேலும் படிக்க,