சிக்கிய ரயில் கொள்ளையர்கள்! சிக்காத கறுப்பு ஆடுகள்!
Published on 16/11/2018 | Edited on 17/11/2018
ஹாலிவுட் சினிமா காட்சியை மிஞ்சிய ரயில் கொள்ளையைப் போல, கடந்த 2016 ஆகஸ்ட் 8-ஆம் தேதி சேலத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு பணத்தை ஏற்றிவந்த ரயில் ஓடிக் கொண்டிருக்கும்போதே அடிக்கப்பட்ட கொள்ளை இந்தியாவையே அதிர வைத்தது. ஸ்காட்லாண்டு யார்டுக்கு நிகரான பெயர் பெற்ற தமிழ்நாடு போலீசாரே ஒரு துப்...
Read Full Article / மேலும் படிக்க,
மெதுவாக நகர்ந்த "கஜா' புயல், சாது மிரண்டால் நாடு தாங்காது என்பதாக இருந்தது. புயல் காரணமாக கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மற்றும் மிக கனமழை பெய்யும் என அறிவுறுத்தப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வ...
Read Full Article / மேலும் படிக்க,
ராங்கால் : சிலை திறந்தால் பதவி போகும் - ஒதுங்கிய இ.பி.எஸ்-ஓ.பி.எஸ்.!
Published on 16/11/2018 | Edited on 17/11/2018
""ஹலோ தலைவரே, 12-ந் தேதி ஏர்போர்ட்டுல, எந்த 7 பேருன்னு கேட்ட ரஜினி, அது தொடர்பான விவாதம் பரபரப்பாகி, மீம்ஸ் தாக்குதல் நடந்ததும் 13-ந் தேதி போயஸ் கார்டன் வீட்டு வாசலில் பேட்டியளித்த ரஜினி, "7 பேரு யாருன்னு தெரியாத அளவுக்கு நான் முட்டாள் இல்லை'ன்னும் பரோலில் பேரறிவாளன் வந்தபோது போனில் பேச...
Read Full Article / மேலும் படிக்க,