Skip to main content

நிர்மலாதேவிக்கு பிரஷர்! திணறிய வழக்கறிஞர்!

Published on 16/11/2018 | Edited on 17/11/2018
மதுரை மத்திய சிறையிலிருந்து ஜாமீன் பெற முடியாமல் தவிக்கிறார், கல்லூரி மாணவிகளைத் தவறான பாதைக்கு வழிநடத்தமுயன்ற வழக்கில் கைதான அருப்புக்கோட்டை தனியார் கல்லூரிப் பேராசிரியை நிர்மலாதேவி. இந்நிலையில் இந்த வழக்கு கடந்த நவம்பர் 15-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. நீதிமன்றத்தில் நிர்மலாதேவி, முருக... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

மிரட்டிய கஜா!

Published on 16/11/2018 | Edited on 17/11/2018
மெதுவாக நகர்ந்த "கஜா' புயல், சாது மிரண்டால் நாடு தாங்காது என்பதாக இருந்தது. புயல் காரணமாக கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மற்றும் மிக கனமழை பெய்யும் என அறிவுறுத்தப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ராங்கால் : சிலை திறந்தால் பதவி போகும் - ஒதுங்கிய இ.பி.எஸ்-ஓ.பி.எஸ்.!

Published on 16/11/2018 | Edited on 17/11/2018
""ஹலோ தலைவரே, 12-ந் தேதி ஏர்போர்ட்டுல, எந்த 7 பேருன்னு கேட்ட ரஜினி, அது தொடர்பான விவாதம் பரபரப்பாகி, மீம்ஸ் தாக்குதல் நடந்ததும் 13-ந் தேதி போயஸ் கார்டன் வீட்டு வாசலில் பேட்டியளித்த ரஜினி, "7 பேரு யாருன்னு தெரியாத அளவுக்கு நான் முட்டாள் இல்லை'ன்னும் பரோலில் பேரறிவாளன் வந்தபோது போனில் பேச... Read Full Article / மேலும் படிக்க,