பதிவாளர் பதவிக்காக காக்டெய்ல் பார்ட்டி! -அண்ணா பல்கலைக்கழக அவலம்!
Published on 16/11/2018 | Edited on 17/11/2018
பல்வேறு ஊழல்களால் சீரழிந்துவரும் சென்னை -அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிதாக மற்றொரு ஊழலுக்குப் பிள்ளையார்சுழி போடப்பட்டிருக்கிறது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்கு இணையான பதிவாளர் பதவியில் இருந்த கணேசன்மீது எழுந்த ஊழல் குற்றச்சாட்டால் அவரை மாற்றி விட்டு, பொறுப்பு பதிவாளராக குமாரை து...
Read Full Article / மேலும் படிக்க,
மெதுவாக நகர்ந்த "கஜா' புயல், சாது மிரண்டால் நாடு தாங்காது என்பதாக இருந்தது. புயல் காரணமாக கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மற்றும் மிக கனமழை பெய்யும் என அறிவுறுத்தப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வ...
Read Full Article / மேலும் படிக்க,
ராங்கால் : சிலை திறந்தால் பதவி போகும் - ஒதுங்கிய இ.பி.எஸ்-ஓ.பி.எஸ்.!
Published on 16/11/2018 | Edited on 17/11/2018
""ஹலோ தலைவரே, 12-ந் தேதி ஏர்போர்ட்டுல, எந்த 7 பேருன்னு கேட்ட ரஜினி, அது தொடர்பான விவாதம் பரபரப்பாகி, மீம்ஸ் தாக்குதல் நடந்ததும் 13-ந் தேதி போயஸ் கார்டன் வீட்டு வாசலில் பேட்டியளித்த ரஜினி, "7 பேரு யாருன்னு தெரியாத அளவுக்கு நான் முட்டாள் இல்லை'ன்னும் பரோலில் பேரறிவாளன் வந்தபோது போனில் பேச...
Read Full Article / மேலும் படிக்க,