Skip to main content

மாவலி பதில்கள்

Published on 06/11/2021 | Edited on 06/11/2021
ஜி.இராமச்சந்திரன், லக்காபுரம்"புகை பிடித்தல் உடலுக்கு கேடு'’ என்று அரசாங்கம் விளம்பரம் செய்கிறது. ஆனால், கவிஞர்கள் -கதை ஆசிரியர்கள் தங்கள் சிந்தனை வளத்திற்காக புகைப்பிடித்து வருகிறார்களே? மற்ற மனிதர்களைவிட சிந்தனையில் கவிஞர்களும் எழுத்தாளர்களும் மாறுபட்டி ருந்தாலும், மனிதன் என்ற வகையில்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ஆடு - மாடு உயிர் என்றால் இளப்பமா? தனிநபருக்காக திருத்தப்பட்ட விதிமுறை! -போராடும் கால்நடை மருத்துவர்கள்!

Published on 06/11/2021 | Edited on 06/11/2021
தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் துறையின் கீழ், இராணிப்பேட்டை நகரில் செயல்படுகிறது கால்நடை நோய் தடுப்பு மருந்து நிலையம். 1932-ல் தொடங்கப்பட்ட இந்த நிலையம் 120 ஏக்கர் பரப்பளவிலுள்ளது. ஆடு, மாடு, கோழி, வாத்து, நாய்களுக்கான நோய் களுக்கு தடுப்பூசிகள், மருந்துகள் போன்றவ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

சசி Vs எடப்பாடி! கொம்பு சீவும் ஓ.பி.எஸ்! -ரகசிய கூட்டத்தில் காரசாரம்!

Published on 06/11/2021 | Edited on 06/11/2021
"சூரியனைப் பார்த்து நாய் குரைத்தால் நாய்க்குதான் பாதிப்பு. அ.தி.மு.க.வின் கொடியைப் பயன்படுத்தியதற்காக சட்டப் பூர்வமான நடவடிக்கை எடுக்கப் படும்''’என்று சசிகலாவைக் குறித்துச் சொன்னார் எடப்பாடி. "சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்ப்பது குறித்து தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவெடுப்பார்கள்... Read Full Article / மேலும் படிக்க,