Skip to main content

விடியத் தொடங்கிய மலை மக்களின் வாழ்க்கை!

Published on 09/08/2023 | Edited on 09/08/2023
மலைவாழ் மக்களின் பல தலைமுறைக் கனவை நிறைவேற்றியுள்ளது ஆளும்கட்சியான தி.மு.க. இதனால் மகிழ்வின் உச்சத்தில் திளைக் கிறார்கள் அவர்கள். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதியில் பீஞ்சமந்தை, ஜார்தன்கொள்ளை, பாலாம்பட்டு ஆகிய ஊராட்சிகள் இருக்கின்றன. இவை ஜவ்வாதுமலைத் தொடரில் உள்ள ஊராட்சிகள். இவற்றில் ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்