Skip to main content

ஆசிரியை கொலை! -விலகாத மர்மம்!

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை சேர்ந்த பொறியாளர் பாலமுருகன் மனைவியான ஆசிரியை தீபா, வீ.களத்தூர் அருகே உள்ள வண்ணாரம்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக வேலை செய்துவந்தார். அதே பள்ளியில் பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் வெங்கடேசன் அறிவியல் ஆசிரிய... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்