Skip to main content

தேர்தல் பத்திர தில்லாலங்கடி! ஒழித்துக்கட்டிய உச்சநீதிமன்றம்!

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்து கார்ப்பரேட் நிறுவனங் களுக்கு சாதகமான பல்வேறு அம்சங்களைச் சட்டமாக்கி வந்தது. அதற்கு பிரதிபலனாக, கார்ப்பரேட் நிறுவனங் களிடமிருந்து தேர்தல் நிதிகளை வாரிக்குவிப்ப தற்காகக் கொண்டுவரப் பட்ட தில்லாலங்கடி தான் தேர்தல் பத்திரங் கள் திட்டத்தில் திருத்தம்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்