விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவனின் மனுதர்மம் மீதான விமர்சனத்தைக் கையிலெடுத்த பா.ஜ.க. அதனைச் சமாளிக்க முடியாமல் வடக்கே ரத யாத்திரை நடத்தியதுபோல், தமிழகத்தில் திருத்தணியிலிருந்து வேல் யாத்திரை கிளம்பி அரசியல் ஆதாயம் அடையப் பார்க்கிறது. உயர்நீதிமன்றமே கண்டனம் தெரிவித்த பின்னும...
Read Full Article / மேலும் படிக்க,