Skip to main content

நீதியை நிலை நாட்டிய மனித உரிமை வழக்கறிஞர்! -ஒரு தாயின் உணர்வுப் போராட்டம்!

Published on 09/03/2022 | Edited on 09/03/2022
சேலம் ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜும், நாமக்கல்லைச் சேர்ந்த சுவாதியும் காதலித்துவந்த நிலையில், 2015-ம் ஆண்டு ஜூன் 23-ம் தேதி கல்லூரிக்குச் சென்ற கோகுல்ராஜ், மறுநாள், நாமக்கல் அருகே கிழக்கு தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் தலை வேறு உடல் வேறாகப் பிணமாகக் கிடந்தார். கோகுல்ராஜின் நாக்கும் து... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்