"போர் வீரனுக்கு யாருடன்தான் பகை?'... மலையாள எழுத்தாளர் பால் சக்கரியா எழுதிய ஒரு கதையில் வரும் வரி இது. உலகமெங்கும் ரத்தம் பார்த்து, சதை கிழித்து, உடல் துளைத்து சண்டை போட்டுக்கொண்டிருக்கும் எந்த நாட்டு போர் வீரனுக்கும் எதிரில் சண்டையிடும் வீரனுடன் எந்தப் பகையுமில்லை. அவனுக்குக் கொடுக்கப்...
Read Full Article / மேலும் படிக்க,