Skip to main content

சென்னைவாசிகளை அழைத்து வரும் போலி இ-பாஸ்! -அச்சத்தில் தென்மாவட்டங்கள்!

Published on 13/05/2020 | Edited on 13/05/2020
சென்னையில் அதிகரிக்கும் கொரோனா தொற்றினால், வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் மாவட்டங்களுக்கு திரும்பத் துடிக்கிறார்கள். சென்னையைவிட்டு வெளியேறத் தொடங்கியவர்கள் கிடைத்த வாகனங்களில், தங்கள் ஊர் திரும்பத் தொடங்கியிருக்கிறார்கள். அப்படி ஊர் திரும்புவதற்கு, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்