Skip to main content

குப்பைவண்டியில் சடலம்! -தூய்மைப் பணியாளருக்கு நேர்ந்த அவலம்!

Published on 13/05/2020 | Edited on 13/05/2020
அந்தக் காட்சியைப் பார்த்தவர்கள் பதறினர். ஈரோடு மாவட்டம் பவானி அருகே நெருஞ்சிப்பேட்டை பேரூராட்சியில் 3-வது வார்டு ஆதி திராவிடர் காலனியில் வசித்த பாலன், 13 ஆண்டுகளாக தினக்கூலி அடிப்படையில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வந்தார். மே 7ந் தேதி காலையில், பவானி - மேட்டூர் சாலையில் நெருஞ்சிப்பே... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்