Skip to main content

முதியோர் உயிருக்கு ஆபத்து! அருப்புக்கோட்டை காவல்துறை அலட்சியம்!

Published on 27/07/2022 | Edited on 27/07/2022
கிரிமினல்கள் குற்றச் செயலில் ஈடுபட்டாலும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை எடுக்கமாட்டார் எனப் பெயர் வாங்கியிருக்கும் அருப்புக்கோட்டை டவுண் இன்ஸ்பெக்டர் பாலமுருகனின் அலட்சியத்தால், அந்த ஊரில் கொலை, கொள்ளைகள் சர்வ சாதாரணமாக நடக்கின்றன.   வெளிநாட்டிலோ, வெளியூரிலோ வேலை பார்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்