தமிழகத்தில் புதிதாக மேலும் 22 மணல் குவாரிகளைத் திறக்க அனுமதி கேட்டு, சுற்றுச்சூழல் ஆணையத்திடம் நீர்வளத்துறை விண்ணப்பித்துள்ளது.
ஏற்கனவே அரசு 20-க்கும் மேற்பட்ட மணல் குவாரிகளை நடத்தி வருகிறது. ஆறுகளில் எடுக்கப்படும் மணலை தமிழகம் முழுவதும் பத்து இடங்களில் விற்பனைக் கிடங்குகள் வைத்து, மணல்...
Read Full Article / மேலும் படிக்க,