Skip to main content

கோயம்பேடு உணவக கொள்ளை! -மிரளும் பயணிகள்!

Published on 27/07/2022 | Edited on 27/07/2022
விலைவாசியைக் காரணம் காட்டி பொருட்களின் விலையைத் தாறுமாறாக ஏற்றுவதைப் பார்த் திருக்கிறோம். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையப் பகுதியில் உள்ள வியாபாரிகளோ, அதற்கு வேறொரு காரணத்தைக் கூறி திகைக்க வைக்கிறார்கள்.   சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம், 24 மணி நேரமும் பரபரப்பாகச் செயல்பட்டு வர... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்