Skip to main content

கொரோனா தடுப்பூசியில் கட்டிங்! -இது உலகளாவிய ஊழல்!

Published on 07/07/2021 | Edited on 07/07/2021
பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்ஸ்னோரா புதிய தொரு இக்கட்டில் சிக்கிக்கொண்டுள்ளார். ஏற்கெனவே கொரோனா தொற்றை சரிவரக் கையாளவில்லை என்ற குற்றச்சாட்டை எதிர்க்கட்சியினர் சுமத்தி வருகின்றனர். தற்போது கொரோனா தொற்றைத் தடுக்க பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் மருந்தை வாங்க ஒப்பந்தம் போட்டதில் ஊழல் ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்