Skip to main content

சாதிவெறி கொடூரம்! வெட்டப்பட்ட அண்ணன்-தங்கை! -பதட்டத்தில் நாங்குநேரி!

Published on 14/08/2023 | Edited on 16/08/2023
அடிக்கடி ஜாதியரீதியிலான முட்டலும் மோதலும் நடக்கும் நெல்லை மாவட்டத்தில், நாங்குநேரியில் மாணவன் சின்னத்துரையும், அவனது சகோதரியும் கோரமாக வெட்டப்பட்டது தமிழக அளவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.. நாங்குநேரி பெருந்தெருவில் வசித்துவரும் ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த முனியாண்டி- அம்பிகா ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்