84-ஆவது சர்க்கம் விருத்திரனின் தவத்தை வர்ணித்தல்
இராமனும் பரதனும் இவ்வாறு பேசி முடித்ததும், ரகுநந்தனரைப் பார்த்து, இனிய மொழிகளை இலக்குவன் கூறினான்-
ரகுநந்தனரே! அசுவமேதம் என்ற மகாவேள்வி எல்லாப் பாவங்களையும் போக்கக் கூடியது; மிகவும் புனிதமானது; செய்வதற்கு அரியது. அதனால், இந்தப் பெரும் வே...
Read Full Article / மேலும் படிக்க