Skip to main content

உலகளாவிய கவிஞர் ஈரோடு தமிழன்பன் - பாணின்

மரபுக் கவிதையின் ஆழம் கண்டவர், புதுக்கவிதையில் திசைகளைக் கடந்தவர், உலகம் தழுவிய பேரன்போடும் மானுடப் பெருமிதத்தோடும் கவிதைகளைப் படைத்துக்கொண்டே இருப்பவர். ஒடுக்கப்பட்டவர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களை அடக்கி ஒடுக்க எண்ணும் ஆதிக்கச் சக்திகளுக்கு எதிராகக் கவிதைக் கணைகளைக் குற... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்