Skip to main content

ரமணரும் ராஜாவும் இசைஞானியின் ஆன்மிகக் காதல்!

தமிழ் மக்களின் மனதுக்கு அமைதியைத் தருவது இசைஞானி இளையராஜாவின் இசை. எந்த இடத்தில், எந்த மனநிலையில் இருந்தாலும் அவரின் இசை நம் மனதை ஒருநிலைப்படுத்தும். அப்படிப்பட்ட இசையை நமக்குத் தரும் இசைஞானியின் மனதுக்கு, உடலுக்கு அமைதியைத் தரும் இடம் திருவண்ணாமலை ரமணர் ஆஸ்ரமம். ரமணருடனான அவருடைய பந்தம... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்