Skip to main content

கள்ள (சாராய) குறிச்சி-வீட்டுக்கு வீடு ஒப்பாரி!

Published on 25/06/2024 | Edited on 26/06/2024
கள்ளக்குறிச்சி நகரில் 57 உயிர்களை பலிவாங்கியுள்ளது விஷச்சாராயம். முதல் நாள் மூன்று மரணத்தோடு தொடங்கியது, அடுத்தடுத்த நாட்களில் அது அதிகரித்தபடியே இருக்கிறது. இன்னும் 160 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.  கள்ளக்குறிச்சி நகரத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம், வட்டாட்சியர் அ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்