Skip to main content

வடபழனி சாலையில் துவங்கிய மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி... (படங்கள்)

Published on 15/09/2021 | Edited on 15/09/2021

 

 

வடபழனி-ஆற்காடு சாலையில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி இன்று துவங்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் வழக்கமாக வாகனங்கள் செல்லும் சாலைகள் ஒரு வழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

 

 


 

சார்ந்த செய்திகள்