Skip to main content

மின்சாரம் தாக்கி உயிரிழந்த 14 பேர் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவு!

Published on 03/10/2020 | Edited on 03/10/2020

 

tamilnadu 13 peoples family cm palanisamy announced fund

 

 

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 14 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூபாய் 3 லட்சம் நிதியுதவி வழங்க தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும், துயர சம்பவங்களில் உயிரிழந்த 14 பேரின் குடும்பங்களுக்கு முதல்வர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்