Skip to main content

தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் நடைபெற்ற போராட்டம் (படங்கள்) 

Published on 27/03/2023 | Edited on 27/03/2023

 

சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே இன்று (27.03.2023) மாலை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பு சார்பில் கோரிக்கை முழக்கப் போராட்டம் நடைபெற்றது. இதில் மலக்குழி விஷவாயு மரணங்கள் தடுத்திட மற்றும்  அண்ணா பல்கலைக்கழகத்தில் துப்புரவு பொறியியல் துறையை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. 

 

 

சார்ந்த செய்திகள்