Skip to main content

உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் டாஸ்மாக் மேல்முறையீட்டு வழக்கு!

Published on 15/05/2020 | Edited on 15/05/2020

 

supreme court tamilnadu government tasmac

 

சென்னை உயர்நீதிமன்றத்தில் இறுதி விசாரணை 15- ஆம் தேதி தொடரும் அதே வேளையில்... டாஸ்மாக் மதுக்கடைகளை மூடும் இடைக்கால உத்தரவிற்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், சஞ்சய் கிசன் கவுல் & பி.ஆர். கவாய் அமர்வில் விசாரணைக்கு வருகிறது. அப்போது, மக்கள் அதிகாரம் & மகளிர் ஆயம் சார்பில் மூத்த வழக்கறிஞர் காம்னி ஜேய்ஷ்வால் ஆஜராகிறார். 


 

 

சார்ந்த செய்திகள்