Skip to main content

வண்ணாரப்பேட்டை போராட்டத்தில் சு.ப.வீ..! (படங்கள்)

Published on 25/02/2020 | Edited on 25/02/2020

 

குடியுாிமை சட்டதிருத்தத்துக்கு எதிராக நாடு முமுவதும் தொடா் போராட்டங்களும், ஆா்ப்பாட்டங்களும் நடந்து வருகிறது. இந்த நிலையில் தமிழக சட்டசபை  கூட்டத்தொடாில் கேரளா, புதுச்சோி மாநிலங்களைப் போன்று குடியுாிமை சட்டத்திருத்தம், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றுக்கு எதிராக தமிழக சட்டசபையிலும் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி வெள்ளி கிழமை சென்னை வண்ணாரபேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது போலீசாா் தடியடி நடத்தினா். இதை கண்டித்து தமிழகம் முமுவதும் பல்வேறு இடங்களில் போராட்டன் தீவிரமடைந்தது.  அன்றுமுதல் தொடந்து வண்ணாரப்பேட்டையில் நடந்துவரும் போராட்டம் நேற்று 11வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம் போராட்டக்களத்துக்கு வந்த சு.ப.வீரபாண்டியன் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து உரையாற்றினார். 

 

 

சார்ந்த செய்திகள்