Skip to main content

ஸ்டெர்லைட்  ஆலை வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

Published on 31/08/2020 | Edited on 31/08/2020

 

STERLITE PLANT SUPREME COURT

 

 

ஸ்டெர்லைட் ஆலையை மூடியது செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை இன்று (31/08/2020) உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது.

 

ஸ்டெர்லைட் வழக்கில் தமிழக அரசு மற்றும் ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே கேவியட் மனு தாக்கல் செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்