Skip to main content

மீண்டும் அதிர்ச்சி;பொள்ளாச்சியில் பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை... 5 பேர் கைது!!

Published on 06/07/2019 | Edited on 06/07/2019

 

பொள்ளாச்சியில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 Sexual Abuse of a Schoolgirl in Pollachi...


கோவை பொள்ளாச்சியில் 16 வயது நிரம்பிய பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அமானுல்லா உள்பட 5 பேரை மகளிர் போலீசார் கைது செய்துள்ளனர். அண்மையில் பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டு தற்போது சிபிஐ விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அதேபோல் பொள்ளாச்சியில் பள்ளி மாணவியை 5 பேர் பாலியல் வன்கொடுமை செய்து, இதனால் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்