Skip to main content

ராட்டினத்தில் சிக்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு!

Published on 07/06/2019 | Edited on 07/06/2019

வேலூரில் ராட்டினத்தில்  சிக்கி 10 ஆம் வகுப்பு மாணவன் பலியாகிய சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 

student

 

வேலூர் வாணியம்பாடி சந்தைப்பேட்டை பகுதியில் பொருட்காட்சி மைதானத்தில் உள்ள ராட்சத ராட்டினத்தில் சிக்கி 10 ஆம் வகுப்பு மாணவனான விஷ்ணு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்