Skip to main content

சென்னையிலும் களைகட்டிய மாட்டுப்பொங்கல்...!(படங்கள்)

Published on 16/01/2020 | Edited on 16/01/2020

உழவுக்கு உதவி செய்யும் உற்ற நண்பனாக விளங்கும் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் திருநாளாக மாட்டுப்பொங்கல் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. 

 

pongal-celebration-in-chennai

 

 

இதனை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் கால்நடைகள் குளிப்பாட்டப்பட்டு, நெற்றியில் மஞ்சள், கும்குமம் இடப்பட்டு, மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. கால்நடைகளுக்கு உணவளித்து, அதனை வணங்கி மாட்டுப்பொங்கலை சிறப்பான முறையில் உரிமையாளர்கள் கொண்டாடினர். 

 

சார்ந்த செய்திகள்