Skip to main content

தமிழ்நாடு மின்வாரிய தேசிய முற்போக்கு தொழிலாளர் சங்க- மத்திய சங்க புதிய நிர்வாகிகள்

Published on 23/02/2018 | Edited on 23/02/2018

 

vijayakanth

 

தமிழ்நாடு மின்வாரிய தேசிய முற்போக்கு தொழிலாளர் சங்கம் மத்திய சங்க புதிய நிர்வாகிகள் குறித்து தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின்  நிறுவனத் தலைவர், கழக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பு:


    தேசிய முற்போக்கு தொழிற்சங்கப் பேரவையில் இணைக்கப்பட்ட (இணைப்பு எண்: 0032) தமிழ்நாடு மின்வாரிய தேசிய முற்போக்கு தொழிலாளர் சங்கத்தின் மத்திய சங்கம் (பதிவு எண்: 3164-CNI-2006) புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு கீழ்கண்டவர்கள் இன்று (23.02.2018) முதல் செயல்படுவார்கள் என அறிவிக்கப்படுகிறது. இவர்கள் பணி சிறக்க எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

 

தமிழ்நாடு மின்வாரிய தேசிய முற்போக்கு தொழிலாளர் சங்கம்
மத்திய சங்க புதிய நிர்வாகிகள்
செயலாளர்                -     நா.செந்தில்குமார்
தலைவர்                -     சி.வெள்ளைச்சாமி
பொருளாளர்                -     த.சிவசந்திரமோகன்
துணை தலைவர்            -     சே.ஜெயராஜ்
துணை தலைவர்            -     மெ.செல்வகுமார்
துணை தலைவர்            -     அ.சத்தார்
துணை செயலாளர்            -     சி.சாமிநாதன்
துணை செயலாளர்            -     சே.முத்துப்பாண்டி
துணை செயலாளர்            -     வெ.ராஜேந்திரன்
 

சார்ந்த செய்திகள்