Skip to main content

நக்கீரன் ஆசிரியர் மீதான விசாரணைக்கு தடை

Published on 04/06/2019 | Edited on 04/06/2019

 

பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் ஆளுநருக்கு எதிராக செய்தி வெளியிட்டதாக நக்கீரன் ஆசிரியர்  உள்ளிட்ட 5பேர் மீதான வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விடித்து  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

e

 

சார்ந்த செய்திகள்