Skip to main content

"சூரப்பா விதிகளை மீறினால் அரசு வேடிக்கை பார்க்காது"- அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி!

Published on 18/10/2020 | Edited on 18/10/2020

 

minister kp anbalagan pressmeet at dharmapuri


தருமபுரியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கே.பி.அன்பழகன், "அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா விதிகளை மீறி செயல்பட்டால் அரசு வேடிக்கை பார்க்காது. துணை வேந்தர் என்பவர் மூன்று ஆண்டுகால பணிக்காலத்தில் சுதந்திரமாக செயல்படலாம்; அதற்கு தடையில்லை. துணைவேந்தர் என்பவர் விதிகளுக்கு உட்பட்டே செயல்பட வேண்டும்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்